×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம், குடிநீர், வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நாகை: மின்சாரம், குடிநீர், வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். நாகையில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படியில் நடைபெற்று வருகின்றண்றதாகவும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : RP Uthayakumar ,storm ,Ghazi , Gajah Storm, Electricity, Drinking Water, Minister RP Uthayakumar
× RELATED மும்பையை சூறையாடிய புழுதிப்புயல்...